Published : 15 Aug 2024 07:24 AM
Last Updated : 15 Aug 2024 07:24 AM

ப்ரீமியம்
டல்லாஸில் ஆடிப் பூர வைபவம்

தமிழ் கலாச்சாரத்தை பேணிக்காப்பதற்காகவும், உலகில் வாழும் தமிழர்களுக்கு வழிகாட்டவும் டல்லாஸில் அண்மையில் அகத்தியர் கலை மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் நிறுவனர் பி.ஆர்.கண்ணன் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை விளக்கினர்.

சமீபத்தில் ஆடிமாதத்தை முன்னிட்டு இந்த அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஆடிப்பூர அம்மன் அருள்பாலித்தார். தெய்வீகப் பாடல்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆடிமாதத்தின் முக்கியத்துவம், ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம், ஆடித் தபசு போன்றவை குறித்து அமைப்பின் நிர்வாகி உமா சிதம்பரம் எடுத்துக் கூறினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x