Published : 08 Jul 2024 06:00 AM
Last Updated : 08 Jul 2024 06:00 AM
திசையெங்கும் நாளும் புதுமைகள் மலரும் துறைகளில் வேளாண்துறைக்கும் குறிப்பிட்ட இடம் உண்டு. மேலும் காலத்துக்கு தகுந்தவாறு அதன் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் வேளாண்துறை இருந்து வருகிறது.
அத்தகைய நிர்பந்தம் என்னவெனில் ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை உள்ளடக்கி மேற்கொள்ளும் பட்சத்தில் நிலையான நீடித்த வளர்ச்சி உண்டாகிறது. அவ்வாறுநிலையான நீடித்த வளர்ச்சிக்கு வேளாண் சுற்றுலா வித்திடும் என்பதைபல்வேறு ஆய்வுகளைக் கொண்டும்,கள நிலவரத்தைக் கொண்டும் தொடர்ந்து 14 வாரங்கள் ‘வணிக வழி வேளாண் சுற்றுலா’ எனும் தொடர் வழியே கண்டோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT