Last Updated : 04 Jul, 2024 06:31 AM

 

Published : 04 Jul 2024 06:31 AM
Last Updated : 04 Jul 2024 06:31 AM

ப்ரீமியம்
வேண்டும் வரம் அருளும் திருஆலவாயநல்லூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர்

மதுரையில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள திருஆலவாயநல்லூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பக்தர்களுக்கு ஆனந்தப் பெருவாழ்வு அளிக்கும் திருத்தலமாகப் போற்றப்படுகிறது. மதுரையின் எல்லையை அரவம் அளவிட்டுச் சொன்ன திருத்தலமாக இத்தலம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

முன்பொரு காலத்தில், அதுலகீர்த்தி என்ற பாண்டிய மன்னனுக்கு கீர்த்தி பூஷணன் என்கிற மகன் இருந்தான். அவனது ஆட்சியில் பிரளயம் ஏற்பட்டு, கடல் பொங்கி சீற்றமெடுத்தது. உலகம் முழுவதும் கடலுக்குள் மூழ்கிய போதிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயில், விமானம், பொற்றாமரைக் குளம், யானைமலை, பசுமலை, நாகமலை, பன்றிமலை ஆகியன பிரளயத்துக்கு தப்பி அழியாமல் நிலைத்திருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x