Last Updated : 27 Jun, 2024 06:36 AM

 

Published : 27 Jun 2024 06:36 AM
Last Updated : 27 Jun 2024 06:36 AM

ப்ரீமியம்
பக்தர்கள் 4 விதம்

பக்தர்கள் 4 விதமாக இருப்பார்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். இந்த 4 பேரும் தன்னிடம் நான்கு விதமாகப் பேசுவார்கள் என்று கூறுகிறார்.

இறைவனை வழிபடும் பக்தர்கள் பல வகைப்படுவர். இவர்கள் இறைவனை வேண்டி பல வரங்களைக் கேட்பதைக் கொண்டு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பக்தர்களை 4 வகையாகப் பிரித்து விவரிக்கிறார். 4 விதமான பக்தர்களாக ஆர்த்தன், அர்த்தார்த்தி, ஜிக்யாசூ, ஞானி ஆகியோர் கூறப்படுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x