Last Updated : 13 Jun, 2024 08:02 AM

 

Published : 13 Jun 2024 08:02 AM
Last Updated : 13 Jun 2024 08:02 AM

ப்ரீமியம்
பேருந்து அனுபவம்: ஓரணா டிக்கெட்டு; முக்கால் துட்டு கோலிசோடா!

டவுனுக்குப் போவதற்கு அப்போதுதான் முதல் முறை கிராமத்துக்குப் பேருந்து வந்திருந்தது. அதை வேடிக்கை பார்ப்பதற்காகவும் அதில் ஏறுவதற்காகவும் கூட்டம் நின்றிருந்தது. அவர்களில் காய், தயிர், மோர், கீரை விற்பதற்காகப் போகும் பெண்களும் ஆர்வத்துடன் பேருந்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

காளி, மாரி, பாக்கியம் ஆகிய மூன்று பேரும் சேத்திக்காரிகளாக எங்கே போனாலும் ஒன்றாகப் போவார்கள், வருவார்கள். ஒருவர் முந்தானையில் இருக்கும் வெற்றிலை பாக்கை மூன்று பேரும் பங்கு வைத்துப் போட்டுக்கொண்டு செல்வார்கள். கொண்டு போனதை முதலில் விற்பவர் ஓரிடத்தில் மற்ற இரண்டு பேருக்காகக் காத்திருப்பார். மற்ற வர்கள் வந்துசேர, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே நடந்து செல்வார்கள். வழியில் சேவு, முறுக்கு வாங்கித் தின்றுகொண்டே அவரவர் வீடுகளுக்குச் சென்று சேர்ந்துவிடுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x