Published : 12 Jun 2024 08:19 AM
Last Updated : 12 Jun 2024 08:19 AM
என் வீட்டுக்கு வரும் பத்துப் பேரில் குறைந்தது ஒன்பது பேர் என் நூலகத்தைப் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? “ஆ, என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு புத்தகங்களை நான் நூலகத்தில்தான் பார்த்திருக்கிறேன். உம்பர்தோ எக்கோ, இவற்றில் எத்தனை புத்தகங்களை நீங்கள் படித்து முடித்திருக்கிறீர்கள்?” சொல்லி வைத்ததுபோல் எல்லாரும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறார்கள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நீங்கள் இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கலாம். சமீபத்தில் படித்ததில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது என்று கேட்கலாம். இத்தாலியைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசை, என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் எக்கோ என்று கேட்கலாம். இதைப் படித்துவிட்டுத் தரலாமா என்றுகூடக் கேட்கலாம். எத்தனை புத்தகங்களைப் படித்தேன் என்று எப்படிச் சொல்ல முடியும்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT