Last Updated : 06 Jun, 2024 06:00 AM

 

Published : 06 Jun 2024 06:00 AM
Last Updated : 06 Jun 2024 06:00 AM

ப்ரீமியம்
வண்ணக் கிளிஞ்சல்கள் 07: இரண்டு மயில்களின் புராணம்

அல்சூரில் உள்ள சுப்பிர மணியர் கோயில் வளாகத்தின் ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் பொழுது சாய்ந்த வேளையில் ஒரு பெரியவர் கதையும் பாடல்களும் சொல்வது வழக்கம். கேட்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், அவர் தன் போக்கில் உற்சாகமாகக் கதை சொல்வார்.

பிரார்த்தனை பலித்த கதை: ஒருநாள் அவர் சுப்பிரமணியர் கோயில் உருவானதன் பின்னணிக் கதையை விவரித்தார். அறுநூறு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த இடத்தில் பெரிய எறும்புப்புற்று மட்டுமே இருந்தது. அந்தப் புற்றின் முன் பணிந்து மனமுருகி வணங்கிவிட்டுச் செல்கிறவர்களின் பிரார்த்தனைகள் கூடிய சீக்கிரம் பலித்துவிடும் என்கிற நம்பிக்கை அந்தக் காலத்தில் நிலவியிருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x