Published : 03 Jun 2024 06:00 AM
Last Updated : 03 Jun 2024 06:00 AM
சில்லறை வணிகம் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. 1990-க்குப் பிறகு, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கைகளால் வெளிநாட்டு சில்லறை விற்பனையாளர்கள் இந்திய சந்தையில் நுழைய ஆரம்பித்தனர்.
அவர்கள் வழியே இந்தியாவில் பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்கள் போன்ற புதியவடிவங்கள், நடைமுறைகள் அறிமுகமாகின. இது இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையின் (organized retailing) வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment