Published : 29 May 2024 06:15 AM
Last Updated : 29 May 2024 06:15 AM
குறிஞ்சிக் காட்டிலிருந்த குகை ஒன்றில் தாய்க் கரடி ஒன்று சீனு, மோனு, சோனு ஆகிய தன் மூன்று குட்டிகளுடன் வசித்துவந்தது.
தாய்க் கரடி பிறருக்கு நன்மை செய்யும் மனம் கொண்டது. “பிள்ளைகளே, தினமும் நீங்கள் மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியது. குட்டிக் கரடிகளும் அதற்குச் சம்மதித்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT