Published : 21 Feb 2024 06:00 AM
Last Updated : 21 Feb 2024 06:00 AM
ஆஷிகாவுக்கு வீட்டுப் பாடங்களை நினைத்தால் கவலையாக இருந்தது. எல்லாப் பாடங்களுக்கான ஆசிரியர்களும் ஒரே நாளில் வீட்டுப் பாடங்களை எழுதச் சொல்ல வேண்டுமா? எதை எழுதுவது என்று குழப்பமாக இருந்தது.
“எவ்வளவுதான் படிக்க? எவ்வளவுதான் எழுத? யாராவது இந்த வேலைகளை எல்லாம் செஞ்சு கொடுத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?” என்று ஆஷிகா தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT