Published : 12 Feb 2024 06:10 AM
Last Updated : 12 Feb 2024 06:10 AM
மதுரை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் வந்தவர் வெங்கடசுப்பு. பயிற்சி வழக்கறிஞராக வேலையை தொடங்கிய அவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது உணவக தொழில். வேலூரில் நலிந்தநிலையில் இருந்த ஆரிய பவன் உணவகத்தை லாபப் பாதைக்கு மாற்றினார் வெங்கட சுப்பு.
இந்த நிகழ்வு டார்லிங் குழுமம் உருவாக காரணமாக அமைந்தது. அவருடைய பெயரும் டார்லிங் வெங்கடசுப்பு என மாறியது. இன்று, 3 டார்லிங் ஓட்டல்ஸ் (ரெசிடென்சி), 25 டார்லிங் உணவகங்கள், 135 டார்லிங் டிஜிட்டல் கிளைகள், 10 டார்லிங் பேக்கரி, 4 தென்றல் டீ கடைகள் என டார்லிங் குழுமத்தை வேலூரில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, புதுச்சேரி வரை விரிவாக்கியுள்ளார். தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். வெற்றிப் பயணம் குறித்து வெங்கடசுப்புவிடம் கலந்துரையாடினோம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT