Published : 08 Jan 2024 06:00 AM
Last Updated : 08 Jan 2024 06:00 AM
வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வார அத்தியாயத்தை பெண்களுக்குஅர்பணிக்க விரும்புகிறேன். பெண்கள் பொருளாதார ரீதியாக எப்போதுதன்னிறைவு பெறுகிறார்களோ அப்போதுதான் அவர்கள் பெண் விடுதலையை முழுமையாக அடைந்ததாக கருதப்படும். அந்த வகையில் பெண்கள் வெயில், மழை என்று வெளியில் அலையாமல், வீட்டில் இருந்தபடியேபங்குச்சந்தையை கற்று உணர்ந்து, முறைப்படி முதலீடு செய்து பணத்தை பெருக்க முடியும்.
பங்குச்சந்தை என்பது கற்பதற்கு மிகவும் எளிமையானது. வீட்டில் இருந்தபடியே கற்கும் வாய்ப்புகள் எல்லாம் வந்துவிட்டன. மேலும் வீட்டில் இருந்தே பங்குச்சந்தையை கையாளவும் முடியும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், லேப்டாப், மொபைல் ஃபோன் என்று பங்குச்சந்தை உங்களுடனேயே நகர்ந்து செயல்படவும் வாய்ப்புள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment