Published : 23 Dec 2023 06:08 AM
Last Updated : 23 Dec 2023 06:08 AM
சுற்றுலா என்றவுடன் நாம் வசிக்கும் இடத்தைவிட்டு வெகு தொலைவில் அமைந்திருக்கும் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதும், அப்பகுதியைக் கண்டுகளித்துத் திரும்புவதும்தான் என்கிற பொதுவான எண்ணம் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஆனால், எத்தனை பேர் நாம் வாழும் இடங்களுக்கு மிக அருகில் உள்ள அல்லது நம்மைச் சுற்றியுள்ள இடங்களை முழுமையாகக் கண்டு ரசித்து வியந்திருக்கிறோம்?! சமவெளியில் உள்ளவர்கள் மலைப்பாங்கான இடங்களைக் காண விரும்பிச் செல்வதும், அங்குள்ளவர்கள் சமவெளியின் கடலையும் அலைகளையும் கண்டு மலைப்பதும் இயல்பாக இருக்கிறது. ஆனால், இதெல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்கிற கதைதான். தொலைவைக் கடந்துசெல்லுதல் என்பதில் உள்ள கடினங்கள் வாழ்க்கையில் புதிய பகுதிகளைச் சென்று காணவேண்டும் என்கிற கனவைப் பலருக்கும் பொய்த்துப்போக வைத்துவிடுகிறது. அதிகத் தொலைவும் அதைக் கடந்து சென்று வருவதற்கான செலவினங்களும் மனத்தின் ஆசைகளுக்கு வேலியமைத்துவிடுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment