Published : 30 Nov 2023 05:28 AM
Last Updated : 30 Nov 2023 05:28 AM
கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் மீனச்சிலாற்றின் கரையில் உள்ள ஊர் திருவார்ப்பு. கேரளத்தின் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் இங்குள்ளது.
பாண்டவர்கள் வனவாசத்தின்போது வழிபடுவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே தனது சிலை ஒன்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். வனவாசம் முடிந்து புறப்பட்ட பாண்டவர்கள், அப்பகுதி மக்கள் விரும்பிக் கேட்டதால் அந்தச் சிலையை அவர்களிடம் கொடுத்தனர். அதை வழிபட்டுவந்த மக்கள், சில இடையூறுகள் காரணமாகச் சிலையை ஆற்றில் வீசிவிட்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment