Published : 30 Nov 2023 05:38 AM
Last Updated : 30 Nov 2023 05:38 AM
யேசு, மக்களிடையே போதனை செய்து முடித்தார். பிறகு அவர்களை அனுப்பிவிட்டு, சீடர்களைப் படகில் ஏற்றித் தமக்கு முன்னே கடலின் மறுகரைக்குப் போகும்படி அனுப்பினார்.
அவர் ஒரு மலையின் மேல் தனிமையில் இருந்தார். அதற்குள் அவருடைய சீடர்கள் சென்ற படகு நடுக்கடலை அடைந்தது. அப்போது எதிர்க்காற்று மிகவும் பலமாக வீசியதால், படகு அலைகளின் சீற்றத்தால் மூழ்கும் நிலைக்குச் சென்றது. யேசுவும் தங்களுடன் படகில் இல்லாததால் சீடர்கள் மிகவும் பயந்தார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment