Published : 23 Nov 2023 06:12 AM
Last Updated : 23 Nov 2023 06:12 AM
முன்னொரு காலத்தில் நினிவே என்கிற பட்டணத்தில் வாழ்ந்த மக்கள் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தனர். கடவுள் அவர்களை எச்சரிக்கும் பொருட்டு யோனா என்கிற தன்னுடைய திருப்பணியாளரை அழைத்து, “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய் நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி” என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேவுக்குச் சென்றார். யோனா நகருக்குள் சென்று உரத்த குரலில், “நீங்கள் அனைவரும் மிகவும் தீமையாக, பொல்லாத வழிகளில் நடப்பதால் இன்னும் நாற்பது நாள்களில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment