Published : 12 Oct 2023 06:18 AM
Last Updated : 12 Oct 2023 06:18 AM
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரவேல் நாட்டை சாலமோன் என்கிற ராஜா ஆண்டுவந்தார். ஒரு நாள் கடவுள் அவரின் கனவில் தோன்றி, “நீ விரும்புகிற வரத்தை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன்” என்றார். உடனே சாலமோன், “உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வரையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்” என்று வேண்டிக்கொண்டார்.
சாலமோன் இப்படியொரு வரத்தைக் கேட்டதில் கடவுளின் கருணை உள்ளம் மகிழ்ந்தது. கடவுள், “நீ உனக்கு நீண்ட ஆயுளைக் கேளாமலும் ஐசுவரியத்தைக் கேளாமலும் உன் பகைவரை வெற்றிகொள்ளும் வரத்தைக் கேளாமலும் நீ நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT