Published : 30 Sep 2023 06:06 AM
Last Updated : 30 Sep 2023 06:06 AM
சுற்றுச்சூழலுக்காகப் போராடுவது அல்லது குரல் கொடுப்பது சமூகத்தில் அடையாளம் தேடுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக இன்றைக்கு மாறிவருகிறது. எந்தத் துறை, எந்த அம்சத்தின் மீது சமூகத்தின் கவனம் குவிகிறதோ, அதன்வழியாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தனிநபர்கள், அமைப்புகள், தொழில்நிறுவனங்கள் முனைவது ஒன்றும் புதிதல்ல.
இதில் உண்மையிலேயே ஒரு துறை சார்ந்து அக்கறை, தொலைநோக்குப் பார்வையுடன் ஆழமாகவும் நீடிக்கும் வகையிலும் ஒருவர் செயல்படுவது அபூர்வம். ஒரு துறை சார்ந்த ஒட்டுமொத்தப் புரிதல், குறுகிய நலன்களைப் புறக்கணித்தல், மண்-மக்கள் மீதான பிடிப்பு ஆகியவையே இதுபோன்ற மனிதர்களை உருவாக்குகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT