Last Updated : 27 Aug, 2023 07:51 AM

 

Published : 27 Aug 2023 07:51 AM
Last Updated : 27 Aug 2023 07:51 AM

ப்ரீமியம்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் - 13: நாம் எந்த வகை பெற்றோர்?

இங்கே யாரும் பெற்றோராகப் பிறப்பதில்லை. எல்லாருமே குழந்தைகளாகத்தான் பிறக்கிறோம். நாம் பிள்ளை பெறும் வரையில் எவற்றைக் கற்றுக்கொள்கிறோமோ அவைதான் நமக்குத் தெரியும். பெற்றோர் என்றானவுடன் நாம் அத்தனையும் கற்றுத்தெளிந்தவர்கள்போல் நடந்துகொள்கிறோம் என்பதுதான் வருந்தத்தக்கது. பிள்ளைகள் வளர வளர நாமும் பெற்றோர்களாக வளர்கிறோம் என்பதுதான் உண்மை. அப்படி வளர வேண்டும் என்பதுதான் நியதி. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவும் ஆயிரம் இருக்கும். குழந்தைகளும் வளர வேண்டும், நாமும் வளர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அவர்களை நம் நண்பர்களாகப் பாவிக்க வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும், உரையாட வேண்டும், பகிர்ந்துண்ண வேண்டும், புத்தகங்கள் படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். அவர்கள் வயதுக்கு ஏற்ப நம் வாழ்வில் நடப்பதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x