Published : 18 Aug 2023 06:04 AM
Last Updated : 18 Aug 2023 06:04 AM
பேச்சாளர்கள் மேடையில் சத்தமாகப் பேசுவதில் ஒரு நியாயமிருக்கிறது. தொலைதூரத்தில் இருப்பவர்களுக்குக் கேட்க வேண்டுமே என்று தொலைபேசிகளில் சத்தமாகப் பேசுபவர்களை என்ன செய்வது? முன்பெல்லாம் லேண்ட்லைன் போன்கள் இருந்த காலத்தில் தெருவுக்கு ஒன்றிரண்டு வீடுகளில்தான் போன்கள் இருந்தன.
வெளியூரிலிருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ யாருக்காவது அழைப்புகள் வரும்போது அந்தத் தெருவே அல்லோலகல்லோலப்படும். அது துக்கச்செய்திகளாக இருக்கும்பட்சத்தில் போனை எடுத்துப் பேசுபவர் போடும் கூச்சல் அல்லது ஊளையில் ஊர்மொத்தத்துக்கும் துக்கச் செய்தி சென்று சேர்ந்துவிடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment