Published : 05 Aug 2023 06:13 AM
Last Updated : 05 Aug 2023 06:13 AM
அவருக்கு வயது சுமார் 45 இருக்கும். கட்டிடத் தொழிலாளியான அவர் என்னைப் பார்க்கத் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு ரத்தக் கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) இருப்பது தெரிய வந்தது. மருந்து, மாத்திரைகளை எழுதிக்கொடுத்தேன்.
எக்காரணத்தைக் கொண்டும் மாத்திரைகளை நிறுத்தக் கூடாது; தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினேன். “சரியான பிறகு, நிறுத்தக்கூடாதா?” என்று அப்போதே அவர் கேட்டார். “என் அனுமதியின்றி நிறுத்தக்கூடாது. ஒரு வேளை நீங்கள் நிறுத்தினால், அது பெரும் ஆபத்துக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்து அனுப்பிவைத்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment