Last Updated : 20 Jul, 2023 06:08 AM

 

Published : 20 Jul 2023 06:08 AM
Last Updated : 20 Jul 2023 06:08 AM

ப்ரீமியம்
கலை: பாம்படம் ஆபரணமா, சிற்பமா?

தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, சிலம்பம், பஞ்சமுகவாத்தியம், ரிஷபகுஞ்சரம் உள்பட 13 சிற்பங்கள் நுண்கலையறிஞர் சந்ருவின் கைவண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தின் முகப்பில் 10 அடி உயரத்தில் பாம்படம் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சந்ருவிடம் பேசினோம்.

“நாம் பார்க்கிற எந்தப் பொருளும் அடிப்படையில் முக்கோணம், சதுரம், வட்டம் ஆகிய மூன்று வடிவங்களின் கூட்டமைப்புதான் என்கிறார் அரிஸ்டாட்டில். ஆகையால் இயற்கையாகவே வடிவங்கள் ஏதோ ஒரு தோற்றத்தில்தான் அமைந்திருக்கின்றன. நாம்தான் நம் வசதிக்கேற்ப ஒரு பெயரைச் சூட்டிக்கொள்கிறோம். அப்படித்தான் ‘கணவடிவ’ உருவமும் (கியூபிசம்).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x