Published : 08 Jul 2023 06:00 AM
Last Updated : 08 Jul 2023 06:00 AM
‘காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு’ (IPCC) என்கிற சர்வதேச அமைப்பு, காலநிலை மாற்றம் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. காலநிலை மாற்றத்தின் அறிவியல் தொடங்கி பாதிப்புகள் வரை அதன் திசைவழி குறித்து ஆராய்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில் ‘மதிப்பீட்டு அறிக்கை’களை (Assessment Report) ஐபிசிசி வெளியிட்டுவருகிறது. 1990 முதல் 2022 வரை மொத்தம் 6 மதிப்பீட்டு அறிக்கைகளை ஐபிசிசி வெளியிட்டுள்ளது.
ஐபிசிசியின் அறிக்கைகள், அறிவியல் சமூகத்தைத் தாண்டி பரவலான கவனம் பெற்றிருக்காத நிலையில், 2018இல் அந்த அமைப்பு வெளியிட்ட ‘1.5 டிகிரி செல்சியஸ் சிறப்பு அறிக்கை’, பொதுச் சமூகத்தினரிடையே உலகளாவிய அளவில் சலனத்தை ஏற்படுத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT