Published : 03 Jul 2023 09:23 AM
Last Updated : 03 Jul 2023 09:23 AM

ப்ரீமியம்
அப்பல்லோ டயர்ஸின் அச்சாணி ஓங்கார் சிங்

1970-களில் நிலவிய லைசென்ஸ் ராஜ் காலத்தில் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் மிகப்பெரிய தொழில் முனைவோர்களில் ஒருவராக ரவுனக்சிங் விளங்கினார். தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள தஸ்காவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். லாகூரில் வெறும் 8 ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு இரும்பு பைப் வியாபாரியிடம் விற்பனையாளராக சேர்ந்து அடிப்படை வர்த்தக நுணுக்கங்கள், தொழில் முனைவு திறன் போன்றவற்றை கற்றுக் கொண்டார். சுதந்திரத்தின்போது ஏற்பட்ட பிரிவினைக்குப் பிறகு டெல்லியில் ஆரம்பத்தில் பைப்புகளை வாங்கி விற்றவர் பின்னர் பைப் தயாரிக்கும் பாரத் ஸ்டீல் ட்யூப் என்ற தொழிற்சாலையை தொடங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x