Published : 11 Jun 2023 08:32 AM
Last Updated : 11 Jun 2023 08:32 AM
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்போகின்றன. பிள்ளைகளோடு சேர்ந்து பெற்றோரும் அதற்குத் தயாராக வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் போர்க்களத்தைத் தோற்கடித்துவிடும் அளவுக்குப் பல வீடுகள் களேபரமாகிவிடும்.
கடைசித் தேர்வன்று வீசியெறிந்த புத்தகப் பையைத் தேடும் படலத்தைப் பள்ளி தொடங்கும் முன்பே தொடங்கிவிடுவது நல்லது. ஆண்டுதோறும் புது புத்தகப் பையை வாங்குவது பணத்துக்கும் சூழலுக்கும் கேடு என்பதால் நல்ல நிலையில் இருக்கும் பைகளை இந்த ஆண்டுக்கும் கொடுத்து அனுப்பலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment