Published : 13 Nov 2014 03:52 PM
Last Updated : 13 Nov 2014 03:52 PM

ரோகித் சர்மா அபார சதம்: இந்தியா 185/2 (32)

கொல்கத்தாவில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் எடுத்து விளையாடி வருகிறார்.

விராட் கோலி 38 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இருவரும் இணைந்து 127 ரன்களை 3வது விக்கெட்டுக்காக சேர்த்துள்ளனர்.

காயத்திலிருந்து வந்து மீண்டும் ஆடும் ரோகித் 100 பந்துகளில் சதம் கண்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது இவரது 5-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x