Published : 14 Nov 2014 02:37 PM
Last Updated : 14 Nov 2014 02:37 PM
கொல்கத்தாவில் நேற்று இலங்கைப் பந்து வீச்சை துவம்சம் செய்து 264 ரன்களை விளாசி உலக சாதனை படைத்த ரோஹித் சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"நான் ரோஹித் சர்மாவின் இந்த இன்னிங்ஸை பார்க்கவில்லை. ஆனால் 2-வது இரட்டை சதம் எடுப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. ரோஹித்தின் இந்த இன்னிங்ஸிற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இது ஒரு சரியான பயிற்சியும், தயாரிப்பும் ஆகும்”
என்று ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார் சச்சின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT