Published : 04 Feb 2014 12:14 PM
Last Updated : 04 Feb 2014 12:14 PM

பயஸ், பூபதி காலம் முடிந்து விட்டது: சோம்தேவ்

இந்திய டென்னிஸில் லியாண்டர் பயஸ் – மகேஸ் பூபதி ஆகியோரின் காலம் முடிந்துவிட்டது. இனி இளைஞர்கள் பக்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் கருத்து தெரிவித்துள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சீன தைபேவை இந்தியா 5-0 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில் அவரது இந்த கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x