Published : 05 Sep 2014 10:33 AM
Last Updated : 05 Sep 2014 10:33 AM

வியட்நாம் ஓபன் காலிறுதியில் பிரணாய்

வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். வியட்நாமின் ஹோச்சிமின் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பிரணாய் 21-15, 21-11 என்ற நேர் செட்களில் மலேசியாவின் இஸ்கந்தர் ஜைனுதீனை தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார். அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு வீரரான அஜய் ஜெயராம் 20-22, 16-21 என்ற நேர் செட்களில் மலேசியாவின் முகமது ஆரிப்பிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x