Published : 21 Mar 2025 08:11 AM
Last Updated : 21 Mar 2025 08:11 AM
புதுடெல்லி: சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மற்றும் பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.58 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment