Published : 14 Aug 2014 12:34 PM
Last Updated : 14 Aug 2014 12:34 PM

மைலாப்பூரில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மஹோத்சவம்

மைலாப்பூர் நந்தலாலா கலாச்சார மையத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 16 முதல் 19-ம் தேதி வரை நான்கு நாட்கள் மஹோத்சவம் நடைபெற உள்ளது. குழந்தைக் கண்ணனுக்கு புண்யாவாசனம் செய்து, அலங்கரித்து பெயர் சூட்டுவது தொடங்கி , வெண்ணெய் உருட்டு, திருமஞ்சனம், அமிர்தம் கடைதல், பாலகிருஷ்ணர் பாதபூஜை, புஷ்பாஞ்சலி, திருத்தேர் பவனி, யந்த்ர ஆரத்தி என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இடம்: 2, டாக்டர் ரங்கா சாலை, மைலாப்பூர், சென்னை.04, தொடர்புக்கு: 044-24670893

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x