Last Updated : 25 Apr, 2014 02:47 PM

 

Published : 25 Apr 2014 02:47 PM
Last Updated : 25 Apr 2014 02:47 PM

அற்பமாய் எண்ணாதே

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பர். மழலைகளின் களிப்பு உலகக் கஷ்டங்களை மறக்க அருமருந்தாக இருக்கிறது. சிறுவயதில் இப்படித்தான் வருவார் என்று கணிக்க முடியாத குழந்தைகள் உலகத்தையே ஆச்சரியப்படுத்துவதுண்டு. பெரிய ஆலமரத்தின் ஆரம்பம் சிறிய விதையில்தான் அடங்கியிருக்கிறது.

குழந்தைகளைக் குறித்து இயேசு, “ இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடி எச்சரிக்கையாக இருங்கள். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்தில் என் பரம பிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்கிறார். ( மத்தேயு 18: 10)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x