Published : 19 Jul 2023 05:39 AM
Last Updated : 19 Jul 2023 05:39 AM

ஜூலை 29-ல் மொஹரம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூலை 29-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிவிப்பில், ‘‘துல்ஹஜ் மாதம் 29-ம் தேதி (ஜூலை 18) மாலை மொஹரம் மாத பிறை சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஜூலை 20-ம் தேதி மொஹரம்மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் யொமே ஷஹாதத், ஜூலை 29 ஆகும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x