Published : 03 Jun 2015 06:47 PM
Last Updated : 03 Jun 2015 06:47 PM

பணத்திற்கு விலைபோகாத ஊழியர்களுக்கு நன்றி: புவனேஸ்வரன்

கருத்துக்கணிப்பு:>விளம்பர நட்சத்திரங்களும் பொறுப்பா?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் புவனேஸ்வரன் ராஜேந்திரன் கருத்து:

பிரபலத்தை வைத்துக் கொண்டுதானே விளம்பரங்களுக்கும் கோடி கோடியை பணம் வாங்குகிறார்கள். அப்போ அந்த பொருள்களுக்கான குற்றத்தையும் அவர்களுக்கு பங்கு அளிப்பது மிக சரியானது தான். அப்பொழுதுதான் மக்கள் அவர்கள் மீது வைத்து இருக்கும. நம்பிக்கையை வைத்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் இதில் மக்கள் யோசித்து செயல்படவேண்டும் என்று தோன்றும்.

மக்களுக்கு சரியான பாதைகளைக் காட்டிய பல நடிகர்கள் மூலமே நமக்கு இச்செய்தி கிடைத்தது என்பதை மனதில் வைத்து பேச வேண்டும். மக்கள் முட்டாள்களாக இருந்தாலும் நன்மை மட்டுமே அரசு தரவேண்டும். தவறான பொருளுக்கான தடையை முதிலில் பணத்திற்கு விலை போகாமல் துணிந்து பணி செய்த அரசு ஊழியர்களுக்கு மிக்க நன்றி.

இதுபோல் பல பொருள்கள் உள்ளது. அதையும் கண்டு அறிந்து அரசு உழியர்கள் தங்கள் திறமையை வெளி உலகுக்கு கட்டவும். திறமை மறந்து பொருள் தேடி திரியாது, நேர்மையான திறமையைக் காட்டி பெயர் பொருள் தேடுவோர், திக்குதிசை என்றும் சிறப்புறுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x