Published : 13 May 2015 07:17 PM
Last Updated : 13 May 2015 07:17 PM

மறு பிரவேசம் மாறுபட்டதாக இருக்கும்: மேக்கி நூஹூதம்பி

தலையங்கம்:>மறுவருகை நல்லதாக அமையட்டும்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மேக்கி நூஹூதம்பி கருத்து:

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது.... உன் கால் பட்ட இடம் எல்லாம் மலராக கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும் உன் கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்த கண்ணீரே என்றாகணும். என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் அவர் முதலாவதாக பின்னடைவை சந்தித்தபோதும் கூட அவரை விமர்சனம் செய்தவர்கள் SHE IS LEGALLY KNOCKED OUT BUT POLITICALLY NOT OUT என்றுதான் சொன்னார்கள்.

அதுவும் இப்போது அடிவாங்கி விட்டதால் அவரது மறு பிரவேசம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று நம்பலாம். அதனால் அவரது மறுவருகையை மனதார இருகரம்கூப்பி வரவேற்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x