Published : 04 May 2015 03:14 PM
Last Updated : 04 May 2015 03:14 PM

தாய்நாட்டில்தான் நிம்மதி: வெற்றிவீரன்

செய்தி:>வேலைக்காக சவுதி அரேபியா சென்ற மதுரை இன்ஜினீயர் திடீர் மாயம்: மகனை மீட்கப் போராடும் தந்தை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் வெற்றிவீரன் கருத்து:

பணிசெய்பவர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளுக்கு செல்வதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். குறிப்பாக சவூதி அரேபியா, மலேசியா, ஈராக் போன்ற நாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

குறைவாக சம்பாதித்தாலும் தாய் நாட்டில் வாழ்வதுதான் நிம்மதி. தாய் தந்தையர் பிள்ளைகளோடு, இருப்பதைக் கொண்டு திருப்தியாய் மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

அந்த தந்தையின் உள்ளம் எத்தகைய வேதனைப்படும் என்பதை பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அனைவரும் உணரமுடிகிறது. அவரது மகன் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x