Published : 25 May 2015 05:08 PM
Last Updated : 25 May 2015 05:08 PM

தீவிரவாதம் 2 பக்கமும் முனையுள்ள கத்தி - சின்னப்பன்

செய்தி:>தீவிரவாதிகளை தீவிரவாதிகளால் வேரறுப்போம்: பாகிஸ்தானுக்கு மனோகர் பாரிக்கர் மறைமுக எச்சரிக்கை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சின்னப்பன் கருத்து:

தீவிரவாதத்தை தீவிரவாதிகளை வைத்து வேரருக்கமுடியாது. அப்புறம் இந்தியாவுக்குக்கும் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் வித்தியாசம் தெரியாது.

அந்த 2 நாடுகளும் தீவிரவாதத்தால் படும் பாட்டை வைத்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். தீவிரவாதம் 2 பக்கமும் முனையுள்ள கத்தி.

இவரது வார்த்தைகள் மிகத்தவறானவை; ஏற்கனவே பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் ராணுவமும் பாக்கிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதங்களுக்கு இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

இவரது சொற்கள் அதை ஆமோதிப்பது போல் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம்! தவிர நமது ராணுவத்தினரை அவமதிப்பதுபோலவும் தெரிகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x