Published : 25 May 2015 05:08 PM
Last Updated : 25 May 2015 05:08 PM

மக்கள் நம்பிக்கையை கேஜ்ரிவால் காப்பாற்றட்டும் - சந்திரா

தலையங்கம்:>ஜனநாயகம் தூக்கியும் பிடிக்கும் தூக்கியும் அடிக்கும்!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சந்திரா யு.எஸ்.ஏ.கருத்து:

கேஜ்ரிவால் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினார். மக்கள் அவருக்கு பெரிய வெற்றியை அளித்துள்ளனர்.

மக்களது நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும். இவரது தோல்வி மக்களை மீண்டும் ஊழல், ஜாதி அரசியலுக்கு தள்ளி விடும் அபயம் உள்ளதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இவருக்கு மிக அருகிலேயே பிரதமர் மோடி எப்படி நிதானமாக, தொலைநோக்கு பார்வையுடன், திட்டங்கள் தீட்டி செயல்படுவதை பார்த்து அந்த அணுகுமுறையைக் கையாளவேண்டும்.

கேஜ்ரிவால் உங்கள் மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள், அதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு இறைவனிடம் வேண்டுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x