Published : 03 Apr 2015 02:51 PM
Last Updated : 03 Apr 2015 02:51 PM

ஒரு செய்தியை மட்டும் கடக்கிறோமா?- பாண்டி

செய்தி:>ஊழல்களை அம்பலப்படுத்துவதால் ஹரியாணா ஐஏஎஸ் அதிகாரி 45 முறை இடமாற்றம்: வேதனைப்படுகிறார் கெம்கா

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பாண்டி கருத்து:

நேர்மையற்றவர்களால் நிர்ணயிக்கப்படும், நேர்மையின் விலை என்னவாக இருக்கும்? பதவிபறிப்பு, பதவி மாற்றம் இல்லையெனில் குண்டர்கள் பலத்துடன் சிவலோக, வைகுண்ட பதவி..!

சில அரசியல் தற்குறிகளால், தகுதியும் மேன்மையும் மிக்க அரசு அலுவலர்களின் பணியும், வாழ்க்கையும் சின்னாபின்னமாக மாறும்போது, ஊடகங்களும் சாமானியர்களும் ஒரு செய்தியை மட்டும்தான் கடந்து போகிறோமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x