Published : 29 Apr 2015 07:11 PM
Last Updated : 29 Apr 2015 07:11 PM

ஏழைகளை பாதிக்கும் ஆன்லைன் வணிகம்: ரஞ்சித்

செய்தி:>பருப்பு வகைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்துக: ராமதாஸ்

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ரஞ்சித் கருத்து

தமிழக அரசு பதுக்கல் காரார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த பதுக்கல், விலை உயர்விற்கு முக்கிய காரணம் ஆகும்.

இது ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. மத்திய அரசு அத்தியாவசிய உணவு பொருட்களை ஆன்லைன் வணிகம் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்....

பாமக இந்த கருத்து வரவேற்க கூடியதாகும் இதில் அரசியல் பகுபாடின்றி மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.....

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x