Published : 30 Apr 2015 04:52 PM
Last Updated : 30 Apr 2015 04:52 PM

தமிழர்கள் சிந்திப்பார்களா? - குமார்

செய்தி:>மீன்பிடித்தலில் கட்டுப்பாடு: மத்திய அரசு மீது தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தி

தி இந்து ஆன்லைன் வாசகர் குமார் கருத்து:

உயிரைப் பணயம் வைத்து பிடித்து வரும் மீனை விற்பது என்னவோ கேரளா வியாபாரிகள் தான். உயிரைப் பணயம் வைத்து செம்மரம் வெட்டுவது என்னவோ தமிழக தொழிலார்கள் தான்.

தமிழர்கள் சிந்திப்பார்களா அல்லது பிற மாநிலத்தவருக்கு சட்டவிரோதமாக அடிமையாக கூலி வேலை பார்ப்பார்களா? மருத்துவர் அய்யா போன்ற தலைவர்கள் நடுநிலைமையுடன் இந்த பிரச்சினையைப் பார்க்க வேண்டும்.

தமிழகத் தொழிலாளர்கள் இருநாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல இரு மாநிலங்களுக்கு இடையில் கூட பிரச்சனையை உண்டாக்குகிறார்கள். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்தகைய தமிழர்கள் பிரச்சனையில் அரசியல் கட்சிகள் சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x