Published : 09 Mar 2015 01:26 PM
Last Updated : 09 Mar 2015 01:26 PM

கர்நாடகத்தில் முன்மாதிரி காவல்துறை: மணிமாறன்

செய்தி:>பிரவீண் தொகாடியா உடுப்பி மாவட்டத்துக்குள் நுழைய தடை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் மணிமாறன் கருத்து:

நாட்டுக்கு நன்மை செய்யும் எண்ணம் உடைய அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் நிறைய உள்ளனர் என்பதற்கு இச்செய்தி நல்ல உதாரணம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய இறையாண்மை கொள்கையை வெடி வைத்து தகர்க்க நினைக்கும் இவர் போன்றவர்களைக் கட்டுப்படுத்துவதில் இம்மாநில காவல்துறையினரை முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

இவர்களைப் போலவே இந்திய அளவில் காவல்துறை செயல்பட்டால் நாடே அமைதி பூங்காவாக மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x