Published : 27 Feb 2023 06:13 AM
Last Updated : 27 Feb 2023 06:13 AM

ப்ரீமியம்
மது விற்பனை: மணி கட்ட வேண்டிய நேரம்

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பதைத் தடைசெய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அபாயகரமான எண்ணிக்கையில் அதிகரித்துவரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த ஆலோசனை சற்று நம்பிக்கையளிக்கிறது.

மது விற்பனையை முறைப்படுத்துவது, மதுக் கடைகளின் விற்பனை நேரத்தைப் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை எனக் குறைப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துத் தொடுக்கப்பட்ட பொதுநல மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றக் கிளை, மேற்கண்ட ஆலோசனையைக் கடந்த மாதம் முன்வைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x