Published : 04 May 2022 07:28 AM
Last Updated : 04 May 2022 07:28 AM
மதுரை சித்திரைத் திருவிழாவில் நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்திருப்பதும், தஞ்சை களிமேடு தேர்த் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்திருப்பதும் வருத்தத்துக்குரியது. இவ்விரு துயரச் சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், களிமேடு தேர்த் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். தேர்த் திருவிழாவில் படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளதோடு, ஒரு நபர் விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார். இந்த ஆண்டின் துயரத்துக்குரிய இவ்விரு சம்பவங்களும் இனிவரும் காலத்துக்கான சில படிப்பினைகளை நமக்கு அளித்துள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT