Published : 18 Apr 2022 06:01 AM
Last Updated : 18 Apr 2022 06:01 AM
அண்மையில் நடந்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத் தொடர்பு மொழியாக ஏற்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது, தமிழ்நாட்டில் மீண்டும் அலுவல் மொழி குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்திருக்கிறது. அமித் ஷாவின் கருத்துக்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கும் கருத்து தமிழ் ஆர்வலர்களிடையே வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இலக்கு வைத்துச் செயல்பட்டால் 20 ஆண்டுகளில் தமிழை இந்தியாவின் இணைப்பு மொழியாக்கிவிடலாம். அதற்கான முயற்சிக்கு பாஜக துணைநிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு பாஜகவின் தனிப்பட்ட கருத்தா இல்லை, தேசிய அளவிலும் இந்தக் கருத்தை அக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 4 Comments )
காமராஜர் தோற்றபோது அண்ணா சொன்ன வார்த்தை காங்கிரஸ் கட்சியில் காமராஜர் இடத்துக்கு இன்னொரு தமிழர் வர ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றார் அண்ணா கட்சி பாகுபாடு இல்லாமல் தமிழர்கள் இந்தியாவில் அதிகாரம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என எண்ணினார் மாநில தேவைகளுக்காக போராடக் கூடிய தேசியக் கட்சியில் தமிழர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும் என விரும்பினார், இதனால் தான் அண்ணா இறந்தும் வாழ்கிறார்.
2
0
Reply
அண்ணாமலையையும், அமித்சாவையும் ஒரே மேடையில் பேசாவிட்டால்... அப்போது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.
6
1
Reply