Published : 10 Jan 2025 06:26 AM
Last Updated : 10 Jan 2025 06:26 AM
உயிர்க்கோளக் காப்பகமாக இருக்கும் நீலகிரியில் 2024இல் ஆறு புலிகள் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கிறது. இயற்கைக்கு மாறாகப் புலிகள் உயிரிழப்பதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. மேற்கு மலைத் தொடரில் உள்ள நீலகிரியில் 2023இல் அடுத்தடுத்து 10 புலிகள் உயிரிழந்தன.
இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இயற்கையான மரணம், வேட்டையாடப்படுதல், மனித - உயிரின எதிர்கொள்ளல் போன்றவை இதில் அடங்கும். இந்தச் சூழலில் 2024இலும் ஆறு புலிகள் நீலகிரி காட்டுப் பகுதியில் உயிரிழந்திருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment