Published : 23 Dec 2024 06:21 AM
Last Updated : 23 Dec 2024 06:21 AM
இந்திய உயர் நீதிமன்றங்களில் மொத்தம் உள்ள 1,122 நீதிபதிப் பணியிடங்களில் 757 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 32% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பதும் உயர் நீதிமன்றங்களில் 61 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதும் இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் நீதி பெறுவதற்காகச் சாமானிய மக்கள் எந்த அளவுக்குக் காத்திருக்க வேண்டும் என்பதைப் பட்டவர்த்தனம் ஆக்கியுள்ளன.
இந்திய உயர் நீதிமன்றங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள், நிரப்பப்படாத நீதிபதிப் பணியிடங்கள் குறித்துமதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய சட்டம் - நீதித் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment