Published : 17 Dec 2024 06:27 AM
Last Updated : 17 Dec 2024 06:27 AM

ப்ரீமியம்
தீ விபத்துகள் இனியும் தொடரக் கூடாது!

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஆறு பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து, செயற்கைப் பேரிடர்களைத் தவிர்ப்பதிலும் எதிர்கொள்வதிலும் நம்மிடையே உள்ள பற்றாக்குறைகளை மிகுந்த வலியோடு உணர்த்தியிருக்கிறது. எலும்புமுறிவுக்குச் சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனை இருபது ஆண்டுகளுக்கு மேலாக திண்டுக்கல்லில் இயங்கிவருகிறது.

மருத்துவமனைகளின் பொதுவான கட்டமைப்பின்படி, தரைத்தளத்தில் நிர்வாக வேலைகளும் சோதனைப் பணிகளும், மூன்று மேல் தளங்களில் சிகிச்சையும் இம்மருத்துவமனையில் நடைபெறுகின்றன. இந்நிலையில், டிசம்பர் 12 இரவில் தரைத்தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான பிரிவில் மின்கசிவு ஏற்பட்டதாகவும் யுபிஎஸ் பேட்டரி வெடித்துத் தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x