Published : 06 Dec 2024 06:27 AM
Last Updated : 06 Dec 2024 06:27 AM
‘இறுதி ஊர்வலத்தின்போது ஊராட்சிக்குச் சொந்தமான தெருக்கள், சாலைகள் போன்றவற்றைச் சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் பயன்படுத்தலாம்; இதில் பாகுபாடு கற்பிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதேநேரம் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் பொது மயானம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்குக்கூட ஒடுக்கப்பட்டோர் இன்னும் போராடிக்கொண்டிருப்பது வேதனையானது.
விருதுநகர் மாவட்டம் பனையடிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கம்மவார் சமூக நலச் சங்கத்தின் செயலாளர் மகாலட்சுமி என்பவர், இறுதி ஊர்வலத்தின்போது தங்களது தெருக்களைச் சிலர் பயன்படுத்தக் கூடாது எனவும் பொதுச் சாலையையோ வழக்கமான பாதையையோ அவர்கள் பயன்படுத்த உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment