Published : 28 Nov 2024 06:25 AM
Last Updated : 28 Nov 2024 06:25 AM
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர், கடந்த நவம்பர் 13 அன்று நோயாளியின் மகனால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அதே நாளில் ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர், நோயாளியால் தாக்குதலுக்கு ஆளானார். மூன்று மாதங்களுக்கு முன், கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்முறைகள் மருத்துவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
‘இந்தியாவில் 75% மருத்துவர்கள் பணியிட வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று இந்திய மருத்துவச் சங்கம் 2017இல் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 63% மருத்துவர்கள் மனதுக்குள் அச்சத்துடன் நோயாளிகளை அணுகுவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment